தூத்துக்குடியில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் :எஸ்பி வழங்கல்

தூத்துக்குடியில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் :எஸ்பி வழங்கல்

பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் எதிரியை கைது செய்து 468 மதுபாட்டில்களை கைப்பற்றியும், முத்தையாபுரம் காவல் நிலைய கொள்ளை வழக்கில் CCTV காட்சிகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து 3 பவுன் தங்கச் செயினை மீட்டும் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை கைது செய்து,

1 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார், உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர் சந்தனகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், சிப்காட் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கைது,

செய்து 9 பவுன் தங்க நகையை கைப்பற்றிய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ், சிப்காட் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் காவலர் சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

Tags

Next Story