மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

செங்கம் ஜப்பான் ஷிட்டோ-ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளியில் கோடை கால சிறப்புப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஜப்பான் ஷிட்டோ-ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற கோடை கால சிறப்புப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கராத்தே மாஸ்டர் மணிகண்டன் தலைமையில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கப்பட்டது. மேலும், கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story