தேவதானப்பட்டி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

தேவதானப்பட்டி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு 

தேவதானப்பட்டி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி நல்ல கருப்பன் பட்டியைச் சேர்ந்த முனி பாண்டியன் இவரது மனைவி பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு ஒன்னு முப்பது மணிக்கு இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பரிமளா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கத் தாலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார் .0lஇது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story