தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வாரிய தலைவர்

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வாரிய தலைவர்

நலத்திட்ட உதவிகள் 

திருவாரூர் கடைவீதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 38 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 2,400 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story