சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகர மன்ற தலைவர்

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் சாலை பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதி தீவிரமாக வேகம் எடுக்கும் சாலை மேம்பாட்டு பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், படித்துறை அமைக்கும் பணிகளை நகர மன்ற மோ. செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நகர திமுக நிர்வாகிகள்,நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story