சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா
 அழகாபுரியில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடந்தது.

அழகாபுரியில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள அழகாபுரி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது. இத்தொடர்ந்து நேற்று இரவு சந்தன மாரியம்மன்க்கு பால்குடம் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருள்களால் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story