சாந்தன் மறைவு - நெல்லை முபாரக் இரங்கல்

சாந்தன் மறைவு - நெல்லை முபாரக் இரங்கல்

நெல்லை முபாரக் 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனின் மறைவிற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருட சிறை தண்டனைக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அனுதாபம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும் சுதந்திர காற்றை சுவாசிக்காமலே மரணம் அடைந்த சாந்தன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story