நெல்லையில் தாசில்தார்கள் மாற்றம்

நெல்லையில் தாசில்தார்கள் மாற்றம்

நெல்லையில் மூன்று தாசில்தார்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லையில் மூன்று தாசில்தார்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தாசில்தார்கள் கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டனர். அம்பை, திசையன்விளை, ராதாபுரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களுக்கு புதிய தாசில்தார்கள் கடந்த ஜன.31ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் 3 தாசில்தார்கள் நேற்று (மார்ச் 16) இரவு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story