சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாரல் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  சங்ககிரி, சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்யும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.  

சங்ககிரி, சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்யும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags

Next Story