புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா

புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா

குடவாசல் அருகே செவ்வந்தி நாதபுரம் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா நடைபெற்றது.


குடவாசல் அருகே செவ்வந்தி நாதபுரம் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா நடைபெற்றது.
குடவாசல் அருகே செவ்வந்தி நாதபுரம் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா நடைபெற்றது. மணவாளநல்லூர் பங்குத்தந்தை அமலதாஸ் ஜான் தலைமையில் அன்னையின் திருக்கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Tags

Next Story