கெங்கவல்லி அருகே மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கெங்கவல்லி அருகே மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கெங்கவல்லி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது


கெங்கவல்லி அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
கெங்கவல்லிஅருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.சேலம் மாவட்டம் கெங்கவல்லிஅருகே உள்ள கொண்டையம்பள்ளி ஊராட்சியில்பழமையான மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த மாதம் 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story