ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா

ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா

சித்திரை திருவிழா 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவிலில் இன்று சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவிலில் இன்று சித்திரை மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வைத்து துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராதா, சுந்தரேசன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story