பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்

பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு  அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்
காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் 
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாள் விசாரணைக்காக பெண் போலீசார் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாள் விசாரணைக்காக பெண் போலீசார் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் பாதுகாப்புடன் தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் 2 நாள் விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர்

Tags

Next Story