அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காசோலை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காசோலை
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காசோலை
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் ) பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாவட்ட காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காசோலைகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (29.01.2024) பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாவட்ட காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் காசோலைகளை வழங்கினார். உடன் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினர் இருந்தனர்..

Tags

Next Story