செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் தேதி மாற்றம்

செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் தேதி மாற்றம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் தேதி 21-ஆம் தேதிக்கு பதிலாக 20-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எரிவாயு நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் 21.06.2024 -இல் நடத்த உத்தேசிக்கப்பட்டது.

ஆனால் மேற்படி கூட்டம் நிா்வாக காரணங்களுக்காக 20.06.2024 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு முகவா்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட கூட்டத்தில் நுகா்வோா்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story