சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

 கண்காட்சி

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சிக்கு 5 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்தது. கண்காட்சியின் 70 வது நாளான நேற்று வரை 70 நாட்களிலும் சேர்த்து 4,91,361 பெரியவர்கள், 94,637 குழந்தைகள் சேர்த்து மொத்தம் 5,85,998 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். தீவுத்திடலில் நடைபெற்று வரும் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Tags

Next Story