சதுரங்க போட்டி

சதுரங்க போட்டி

நாமக்கல்லில் சித்திரம் பவுண்டேஷன் சார்பில் சதுரங்க போட்டி நடைபெற்றது.

நாமக்கல்லில் சித்திரம் பவுண்டேஷன் சார்பில் சதுரங்க போட்டி நடைபெற்றது.

சமூக ஊடகம் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கன்னட சைனியர் தனியார் திருமண மண்டபத்தில் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து சுமார் 200.க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். தொடர்ந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story