புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு

புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு

ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு

ரூ.29 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடம்

செய்யாறு அருகே வடகல்பாக்கத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 29 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை எம் எல் ஏ ஓ.ஜோதி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி. ராஜு ஓன்றிய செயலாளர்கள் சங்கர், தினகரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் லல்லி சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story