சிதம்பரம் எம்எல்ஏ இரங்கல் தெரிவிப்பு

சிதம்பரம் எம்எல்ஏ இரங்கல் தெரிவிப்பு

சிதம்பரம் எம்எல்ஏ இரங்கல்

சிதம்பரம் எம்எல்ஏ இரங்கல் தெரிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகக்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story