மக்களுடன் முதல்வா் முகாம்

மக்களுடன் முதல்வா் முகாம்

  ஆய்க்குடி பேரூராட்சியில் மக்களுடன்முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் மக்களுடன்முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் மக்களுடன்முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.

ஆய்க்குடி பேரூராட்சிமன்ற தலைவா் சுந்தரராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் குத்துவிளக்கேற்றினாா். தனுஷ்எம். குமாா் எம்பி.,பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனா். பேரூா் திமுக செயலா் சிதம்பரம், இலக்கிய அணி வளனரசு, துணைத் தலைவா் மாரியப்பன்,பேரூராட்சி உறுப்பினா்கள் நமச்சிவாயம், புணமாலை, விமலா ராணி, வளா்மதி, சிந்து ஷோபா, இலக்கியா காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story