தாம்பரத்தில் மகளிர் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

தாம்பரத்தில் மகளிர் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்
தாம்பரத்தில் மகளிர் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் தாம்பரத்தில் கட்டப்பட்ட மகளிர் விடுதியை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் - தாம்பரம் சானடோரியம், ஹோம் சாலையில் ரூ. 18 கோடி செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

Tags

Next Story