மக்களுடன் முதல்வர் திட்டம்: துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர்!

மக்களுடன் முதல்வர் திட்டம்: துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர்!

புதுக்கோட்டையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் இரண்டாம் நாள் துவக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் இரண்டாம் நாள் துவக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் இரண்டாம் நாள் துவக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர் மன்றம் டவுன்ஹாலில் நடைபெற்ற திட்டத்தின் துவக்க விழாவில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை நகர் மன்ற தலைவி திலகவதி செந்தில் உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 16க்கும் மேற்பட்ட அரசு துறை நிறுவனங்களை ஒன்றிணைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் ஒரே இடத்தில் அனைத்து துறை சான்றிதழ்களையும் மக்கள் தேவைக்கேற்ப வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் இன்று இரண்டாம் நாள் நிகழ்வாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story