திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்டம் 

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஏ.ஆர்.வி மஹாலில் ஐந்து, ஆறு, ஏழு ,எட்டு மற்றும் ஒன்பதாவது வார்டு பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story