முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : ஆட்சியர் ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : ஆட்சியர் ஆய்வு

மாணவர்களுடன் உணவருந்திய ஆட்சியர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், மேல்வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.அப்போது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story