மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி: துண்டு பிரசுரம் வழங்கல்

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி:   துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரங்கள் வழங்கல்

பள்ளிப்பாளையம் கண்டிப்புதூர் பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சிக்கான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட, கண்டிப்புதூர் அரசு பள்ளியில், நாளை மக்களுடன் முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து பகுதி மக்களும், வார்டு பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நகர் மன்ற துணைத் தலைவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Tags

Next Story