மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - எம் எல் ஏ , மேயர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் -  எம் எல் ஏ , மேயர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் வார்டு எண் 32 - பாளையக்காடு, கோல்டன் நகர் பகுதியில் உள்ள சர்க்கார் நாயக்கர் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமில் பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்களின் இருப்பிடத்திலேயே நிவர்த்தி செய்தல் குறித்த முகாமினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story