மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

மதுரையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது


மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இன்று (12.06.2024) காலை 11.00 மணியளவில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் “குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி” எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து( பொறுப்பு- தலைமையிடம்),காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story