குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது‌
கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூர் நகராட்சியில் இன்று 12.6.2024 குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி நகராட்சி ஆணையாளர் கீதா முன்னிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவர் ஜி ஜானகிராமன் தலைமையில் நகராட்சி ஊழியர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.

Tags

Next Story