குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!

விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நகர பஞ்சயாத்து பேருராட்சி அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக குழந்தை பாதுகாப்பு தொடர்பாக பேருராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் பெண்களுக்கு கல்வியில் முக்கியத்துவம் குறித்தும், குழந் தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் வன் கொடுமை, பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்தும் அதை தடுக்கும் விதம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக நிகழ்ச்சி ஒருகிணைப்பாளர் மதியலகி ரமாபிரியா,நித்தியா, மற்றும் பஞ்சாயத்து தலைவர்,வார்ட் உறுப்பினர்கள் போன்ற பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story