வீடுகளில் கிறிஸ்மஸ் குடில் அமைப்பதில் குழந்தைகள் ஆர்வம்.

வீடுகளில் கிறிஸ்மஸ் குடில் அமைப்பதில் குழந்தைகள் ஆர்வம்.

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு வீடுகளில் கிறிஸ்மஸ் குடில் அமைப்பதில் குழந்தைகள் ஆர்வம்.

கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு வீடுகளில் கிறிஸ்மஸ் குடில் அமைப்பதில் குழந்தைகள் ஆர்வம்.
உலகமெங்கும் திங்கட்கிழமை கிறிஸ்மஸ் விழா விமர்சையாக கொண்டாடப்படுகின்ற நிலையில் கிறிஸ்தவர்களின் இல்லங்கள் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவர்களின் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்மஸ் குடில் அமைத்து கிறிஸ்து பிறப்பை வரவேற்கின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உள்ள ஒரு வீட்டில் சிறு குழந்தைகள் கிறிஸ்மஸ் குடில்களை சிறப்பாக அமைத்து ஆர்வமுடன் அலங்காரம் செய்து இயேசு கிறிஸ்துவின் பல்வேறு திரு உருவங்கள், மற்றும் குழந்தை இயேசு, மேரி மாதா உருவங்கள், சாண்டா க்ளாஸ் , நட்சத்திர பொம்மைகள் உள்ளிட்டவைகளை வைத்து கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த அழகான குடில்களை பலர் பார்த்த ரசித்தனர்.

Tags

Next Story