பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் மாயம்

பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் மாயம்

காவல் நிலையம் 

ஆண்டிபட்டி அருகே பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆண்டிபட்டி அருகே செங்குளத்தை சேர்ந்த பரத்,சிவனேஸ்வரன் இருவரும் நண்பர்கள் மயிலாடும்பாறை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இருவரும் நேற்று பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை விசாரணையில் இருவரும் கலர் உடைகள் காலை 8 மணி அளவில் மயிலாடும்பாறை பஸ் ஸ்டாண்ட் அருகில் நின்றதாக தெரிய வந்தது. புகாரின் பேரில் மயிலாடும்பாறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story