எஸ்.வி பாளையம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

எஸ்.வி பாளையம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த எஸ் பி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா வரவேற்றார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story