குழந்தைகள் தின விழா உணவு கண்காட்சி

குழந்தைகள் தின விழா உணவு கண்காட்சி

குழந்தைகள் தினம் 

திண்டுக்கல் சோபியா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு உணவு கண்காட்சி நடந்தது. மாணவ மாணவிகள் இணைந்து கண்காட்சி நடத்தினர். இதில் ஐந்து விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். மரங்களை அதிக அளவு வளர்க்க வேண்டும். மரங்கள் நம் உயிர் காக்கும் ஜீவனாகிய ஆக்சிஜனை தருகிறது. என பல தகவல்களை மாணவ மாணவிகள் கண்காட்சியில் செய்து காட்டினர்.

Tags

Next Story