ஆலங்குளம் அருகே முருகன் கோவிலில் சித்திரை பெளர்ணமி கிரிவலம்

ஆலங்குளம் அருகே  முருகன் கோவிலில் சித்திரை பெளர்ணமி கிரிவலம்
ஆலங்குளம் அருகே முருகன் கோவிலில் சித்திரை பெளர்ணமி கிரிவலம்
ஆலங்குளம் அருகே முருகன் கோவிலில் சித்திரை பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது

ஆலங்குளம் அருகே முருகன் கோவிலில் சித்திரை பெளர்ணமி கிரிவலம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சித்திரை பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, சிறப்பு பூஜை நடைபெற்றன. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று பகுதி சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களுடன் கிரிவலம் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Next Story