நெல்லையில் கிறிஸ்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

நெல்லையில் கிறிஸ்தவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

திருநெல்வேலியில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருபலியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
2024ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணியளவில் நெல்லை மாநகரில் உள்ள கதிர்ட்ரல் ஆலயம், பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு 2024ஆம் ஆண்டு சுபிட்சமாக வாழ்வும், பேரிடர் எதுவும் வராமல் உலக மக்கள் அமைதியாக வாழவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் இறுதியாக கைக்கூலிக்கு தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

Tags

Next Story