கெங்கவல்லியில் கிருஸ்துமஸ் கோலாகலம்

கெங்கவல்லி கிறிஸ்தவ அரசர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கெங்கவல்லி கிறிஸ்தவ அரசர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோயிலை சுற்றி வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிராத்தனை கூட்டம் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பங்குத்தந்தை அருட்பிரகாஷ் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags

Next Story