நெல்லையில் இரவு நேரங்களில் ஜொலிக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள்

நெல்லையில் இரவு நேரங்களில் ஜொலிக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள்

கிறிஸ்துமஸ் அலங்காரம்

கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலங்களை அலங்கரிக்கப்பட்டுள்ளது
நெல்லையில் வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பு தினமான கிறிஸ்மஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாட உள்ளனர். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் நெல்லை மாநகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலித்த வண்ணம் உள்ளது. இது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது.

Tags

Next Story