கிறிஸ்துமஸ் : வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் : வெளி மாவட்டங்களுக்கு  கூடுதல் பேருந்துகள் இயக்கம்

அரசு பேருந்துகள் இயக்கம் 

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சனி , ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக ஈரோட்டிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story