வேட்பாளரின் அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி

வேட்பாளரின் அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி

காரைக்குடியில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன் என அதிமுக வேட்பாளர் கூறியதால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காரைக்குடியில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன் என அதிமுக வேட்பாளர் கூறியதால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்து விலக்கு பகுதியில் அதிமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் பனங்குடி சேவியர் தாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்போது அவர் தன்னை சிவகங்கை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பினால், இந்தியா முழுவதும்பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன்எனறு கூறி வாக்கு சேகரித்தார். இதனைக் கேட்ட குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags

Next Story