தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்

தொடர் விடுமுறை முடிந்தநிலையில் சென்னைக்கு பலரும் திரும்புவதால் போக்குவரத்து நெரிசலில் டூவிலர், கார்கள் ஊர்ந்து சென்றன. 

தொடர் விடுமுறை முடிந்தநிலையில் சென்னைக்கு பலரும் திரும்புவதால் போக்குவரத்து நெரிசலில் டூவிலர், கார்கள் ஊர்ந்து சென்றன.
ஆங்கில புத்தாண்டு மற்றும் தொடர் மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து, தென் மாவட்டத்திலிருந்து இருந்து சென்னை நோக்கி அதிக அளவில் இருசக்கர வாகனம் கார்களிலும் செல்ல தொடங்கினர். இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து செல்கின்றனர்.. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆகிய பகுதியிலும் போக்குவரத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story