சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க கூட்டம் - நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க கூட்டம் - நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

சிஐடியு கூட்டம் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர். அதன்படி கிளை தலைவராக ராமசந்திரன், செயலாளராக சரவணன் , பொருளாளராக விஜய் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர். மேலும் நிர்வாக குழுவும் தேர்ந்தெடுக்கபட்டது. இதில் சிஐடியு பொருப்பாளர்கள் துரைசாமி, சிற்றம்பலம், கண்ணன், மெய்யப்பன், சிவபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story