தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி.யூ கோரிக்கை

தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி.யூ  கோரிக்கை

சி.ஐ.டி.யூ கோரிக்கை 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனை அருகே குடியிருந்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான ராஜேஷ். இவரது 5 வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஆனந்தவள்ளியம்மன் கோவில் அருகேவுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அவரது மகனை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியுவினர் நகர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்

Tags

Next Story