புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டையில் சிஐடியு   தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்!


மத்தியரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மத்தியரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், அச்சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் சிஐடியு புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், அதீதத் தண்டனைகள், அபராதம், கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த அனைத்துப் ஆர்ப்பாட்டத்துக்கு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலர் ரெத்தினவேல் . தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா பேசினார். மாநிலச் செயலர் J. ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.

Tags

Next Story