விருத்தாசலத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு

விருத்தாசலத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு

நகர மன்ற தலைவர் ஆய்வு

வருகின்ற 18ம் தேதி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்
தமிழக அரசின் சேவைகள், பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை நாளை 18 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே. கோபுராபுரம் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாமிற்கான ஏற்பாடுகளை விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story