சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி அறிவிப்பு

சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி  அறிவிப்பு

நகர்மன்ற தலைவர் 

மின் மோட்டார் பழுது சரி செய்து குடிதண்ணீர் வழங்கப்படும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீரில் பெரும்பகுதி திருநெல்வேலி தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் பெய்த கன மழையால் குடிநீர் விநியோக நிலைய மின் மோட்டார்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இ

ந்த மின் மோட்டார் பழுதுகளை சரிசெய்யும் பணி விரைந்து நடைபெறுகிறது.

எனவே விரைவில் மின் மோட்டாரை சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story