தெருமுனை பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் அழைப்பு

தெருமுனை பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் அழைப்பு

தெருமுனை கூட்டம்

நெல்லையில் திமுக சார்பில் தெருமுனை கூட்டத்திற்கு மாநகர செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் இன்று 09/02/24 மாலை 5.30 மணியளவில் திமுகவின் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி செயலாளர் என அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story