சங்கரன்கோவிலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி

சங்கரன்கோவிலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி

 நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி 

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள மடத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் பறவை காய்ச்சல், ஏவியன், இன்புளுன்சா தடுப்பு நடவடிக்கைகள் பணியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது . இதில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராஹீம் ஏற்பாட்டில் செயலாளர் குமார் பாண்டியன் முன்னிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்தனர். இந்த நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story