தூய்மை அருணை சார்பில் தூய்மை பணி

தூய்மை அருணை சார்பில் தூய்மை பணி

தூய்மை பணி

திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் நகரில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் நகரில் உள்ள பூங்காக்கள், தெருக்களை தூய்மைப்படுத்துதல், கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் செடி, கொடிகளை அகற்றுதல் போன்ற தூய்மைப் பணிகள் இன்று (மே.19) மேற்கொள்ளப்பட்டது. இதில் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story