காவிரி ஆற்றுப் பாலத்தில் சுத்தம் செய்யும் பணி

காவிரி ஆற்றுப் பாலத்தில் சுத்தம் செய்யும் பணி

காவிரி ஆற்றுப் பாலத்தில் தேங்கியுள்ள மணல் மற்றும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். 

காவிரி ஆற்றுப் பாலத்தில் தேங்கியுள்ள மணல் மற்றும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் போது இரண்டு பாலங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பள்ளிபாளையம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழையின் காரணமாக பள்ளிபாளையம் புதுப்பாலத்தில், அதிகளவு மணல் தேங்கியுள்ளதால் வாகன ஒட்டிகள் அவை அடைந்து வருவதாக, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் கொடுத்த நிலையில், நகராட்சி ஊழியர்கள் பாலப்பகுதியில் தேங்கியுள்ள மணல் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Tags

Next Story