திருவாரூர்: ரூ.470 கூலி வழங்க கோரிக்கை

திருவாரூர்: ரூ.470 கூலி வழங்க கோரிக்கை

தூய்மை பணியாளர்கள்

திருவாரூர்: தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.470 கூலியை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த சட்ட கூலி நாள் ஒன்றுக்கு ரூ.470 வழங்க கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் ரகுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story